2680
லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு அனுமதி அளித்...

2399
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக...

5527
ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என பொய்யான தகவலை கூறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச அரசு எச்சரித்துள்ளது. பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதா...

2470
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய ஆறு மா...

2344
உத்தரப்பிரதேச அரசு கொரோனாவுக்கு எதிராக கடுமையாகப் பணியாற்றியதால் 85ஆயிரம் உயிர்களைக் காக்க முடிந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் தற்சார்பு வேலைவாய்ப்புத் தி...

1432
அயோத்தி நகரை மிகப்பெரிய ஸ்மார்ட் நகரமாக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2031ம் ஆண்டு வரை இதற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக 50 கோடி ரூபாய் நிதியை ...



BIG STORY